Tuesday, 20 March 2018

துன்பங்கள் தீர்க்கும் ஸ்ரீ கருப்பசாமி மூலமந்திரம்

கூப்பிட்ட குரலுக்கு விரைந்து வந்து ,தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் தன்னிகரற்ற காவல் தெய்வம் கருப்பசாமியைக்  கீழே உள்ள
மூலமந்திரம் சொல்லி  வழிபட்டு வர உங்கள் தீவினைகளை யாவும் நீங்கும்.


ஸ்ரீ கருப்பசாமி மூல மந்திரம் 

ஓம் க்ரூம் அசிதாங்காய,  மகாவீர பராக்ரமாய, கதாதராய ,
தூம்ர நேத்ராய , தம்ஷ்ட்ரா கராளாய, மாலாதராய ,நீலாம்பரதாய,
சர்வ பாபக்னே, சர்வ பயாக்னே ,சிவபுத்ராய, க்ருத்தாய, க்ருபாகராய ஸ்வாஹா         



No comments:

Post a Comment

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? -  ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் =============[[[[[[[[[[=======]]]]]]]]]]]]]]]]]] ...