இந்த நிகழ்ச்சியானது !
நம் முன்னோர்கள் ஒரு ஆலயம் அமைத்துதான் அதை சுற்றி ஒரு நகரை அமைப்பார்கள் அப்படி ஆலயம் அமைக்கும் பொழுது அந்த நாடும் , நகரமும் எல்ல வளங்களையும் பெற்று , மக்கள் எல்ல செல்வங்களையும் பெற்று இருக்க அந்த ஆலயத்தின் மூலஸ்தானம் அமையும் மைய பகுதியில் பல விதமான மூலிகை மருந்துகள் , புண்ணிய நதி தீர்த்தங்கள் , மிருத்திக்கை என்று சொல்லக்கூடிய புண்ணிய இடங்களில் இருந்து எடுக்கப்படும் மணல்கள் , மேலும் பல பொருள்களைகொண்டு மூலஸ்தானத்தில் ஸ்தாபனம் செய்யும் வைபவம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தற்போது நடைமுறையில் இல்லை , நம் முன்னோர்கள் செய்துவைத்த அரும்பெரும் பொக்கிஷங்கள்
27.7.2018 காலை 7.44 முதல் 8.18க்குள் நடைபெற இருக்கும் கற்பபேழை ஸ்தாபன நிகழ்ச்சி
பரமக்குடி புதுநகரில் அமைந்து கொண்டு இருக்கும் அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பசாமி ஆலயத்தில் நாளை 27.7.2018 காலை 7.44 முதல் 8.18க்குள் நடைபெற இருக்கும் கற்பபேழை ஸ்தாபன நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்து கொண்ட அய்யனின் அருள்பெருமாறு அன்புடன் வேண்டுகிறோம்...
... என்றும்
இறைபணியில்
ஸ்ரீ வெள்ளைக்குதிரை கருப்பசாமி அறக்கட்டளை ,
பரமக்குடி
T.Mohandoss
9686998649
No comments:
Post a Comment